அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான பாதையில் புதிய வீட்டுமனை திட்டத்திற்காக கனரக வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.