விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-07-26 13:54 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதி மதனத்தூர் கொள்ளிடம் நீர் வழித்தடத்தில் உள்ள மேம்பால சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்தில் இருந்து மதனத்தூருக்கு செல்லும் சுமார் 400 மீட்டர் சாலை ஆபத்தான வகையில் இருப்பதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்