சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

Update: 2026-05-17 11:04 GMT

கரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பள்ளத்தை முறையாக சரிசெய்யாமல் அதில் அவ்வப்போது மணலை மட்டும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் மீண்டும் அந்த இடத்தில் பள்ளம் ஏற்படுகிறது. எனவே இந்த பள்ளத்தை நிரந்தரமாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்