வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-01 12:13 GMT

புதுக்கோட்டை மாநகராட்சியில் இருசக்கர வாகன நிறுத்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மேல்தளத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வாகனம் நிறுத்த வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பராமரிப்பின்றி குப்பைக் கூலமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பாதையை சீரமைத்து, குப்பைகளை அகற்றி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி