ஈரோடு கொங்கு நகர் முதல் வீதியில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
ஈரோடு கொங்கு நகர் முதல் வீதியில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.