திருப்பூர் மாநகர பகுதியியான போயம்பாளையம் அய்யப்பாநகர் சாலையில் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருப்பூர் மாநகர பகுதியியான போயம்பாளையம் அய்யப்பாநகர் சாலையில் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.