வர்ணம் இல்லா வேகத்தடை

Update: 2025-12-28 12:55 GMT

சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரத்தில் உள்ள ராஜேஷ் நகர் பகுதியின் ஏரிக்கரை சாலையில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வர்ணம் அழிந்து தற்போது வர்ணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்து உள்ளகின்றனர். வர்ணம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்