சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-16 11:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் அனைத்து சாலைகளும் சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைவதுடன், வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்க்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட அப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து தர முன்வருமா?



மேலும் செய்திகள்