வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-10-26 16:25 GMT

கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையத்துக்கு செல்லும் சாலையில் நகராட்சி எரிவாயு தகன மேடை அருகே பராமரிப்பு இல்லாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்