விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-10-19 16:23 GMT

உத்தமபாளையம் நகர் பகுதியில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்