சாலையை ஆக்கிரமித்த செடிகள்

Update: 2025-09-28 16:53 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து அண்ணாநகர் வரை செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் சாலை குறுகலாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்