சேதமடைந்த சாலை

Update: 2025-08-31 07:11 GMT

திருவட்டாரில் இருந்து சாரூர் வழியாக பாரதப்பள்ளி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜஸ்டின், திருவட்டார்.

மேலும் செய்திகள்

சாலை வசதி