புதுச்சேரி வாணரப்பேட்டை உப்பனாறு வாய்க்கால் பாலத்தில் சாலை இணையும் பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி வாணரப்பேட்டை உப்பனாறு வாய்க்கால் பாலத்தில் சாலை இணையும் பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.