பெயர் பலகை தேவை

Update: 2025-06-29 17:18 GMT
சங்கராபுரம் பூட்டை செல்லும் சாலையில் தியாகராஜபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. ஆனால் அங்கு பெயர் பலகை இல்லை. இதனால் இரவு நேரத்தில் வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் பெயர் பலகை வைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது