குண்டும் குழியுமான சாலை

Update: 2025-06-29 13:00 GMT
சுரண்டை அருகே சாம்பவர்வடகரை- பொய்கை ரோட்டில் தனியார் தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பதற்காக சாலையை தோண்டினர். பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

சாலை பழுது