கூடலூரில், திண்டுக்கல்-குமுளி சாலை சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும்.
கூடலூரில், திண்டுக்கல்-குமுளி சாலை சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும்.