உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் அங்கு குடியிருப்புகளும் அதிகம் இருக்கின்றன. இந்த தெரு வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கோட்டைமேட்டுத்தெருவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.