சேறும், சகதியுமான சாலை

Update: 2025-06-01 16:16 GMT
மரூர் ஊராட்சி மேட்டூா் கிராமத்தில் இருந்து வாணாபுரம், புதூர் செல்லும் இணைப்பு மண்சாலை மழையினால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்