சேதமடைந்த சாலை

Update: 2025-06-01 11:51 GMT
கடையநல்லூர் அருகே வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக என்.எஸ்.ஏ. நகரில் இயங்கி வருகிறது. இங்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்