எழுமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
எழுமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.