கம்பம் உலகத்தேவர் தெருவில் 1-வது, 2-வது வார்டுகளை இணைக்கும் இடத்தில் உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தின் மைய பகுதி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.