குண்டும், குழியுமான சாலை

Update: 2025-02-23 12:33 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சவுக்கண்டி தெரு சாலை, தலைமை தபால் நிலையம் வளைவிலும் சாலை குண்டும் , குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்