கூடலூரில் இருந்து காஞ்சிமரத்துறை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
கூடலூரில் இருந்து காஞ்சிமரத்துறை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.