சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-01-05 16:49 GMT
கூடலூரில் இருந்து காஞ்சிமரத்துறை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்