உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி வாய்க்கால் அருகே சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி வாய்க்கால் அருகே சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.