சேறும் சகதியுமான சாலை

Update: 2024-10-06 16:19 GMT

தவளக்குப்பம் திருமலைவாசன் நகரில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதில் கடந்த சிலநாட்களுக்கு முன் பெய்த மழைநீர் பள்ளங்களில் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது