சேதமடைந்து வரும் ஓடைப்பாலம்

Update: 2024-09-29 17:39 GMT

கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சேனை ஓடை பாலம் சேதமடைந்து வருகிறது. மேலும் பாலத்தின் மீது அமைக்கப்பட்ட சாலையும் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஓடைப்பாலம், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது