ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-29 17:33 GMT

நிலக்கோட்டையை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் இருந்து அணைப்பட்டி, மதுரைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்