விபத்து அபாயம்

Update: 2024-09-29 14:25 GMT

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் மேட்டுப்பட்டி வளைவில் பெரும் பள்ளம் உள்ளது. சாலையை ஒட்டி இந்த பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் வளைவின் போது தவறி விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்