தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-09-01 18:08 GMT

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சமன்படுத்தி புதிதாக தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்