தார்ச்சாலையில் தடுப்பு சுவா்

Update: 2024-08-11 10:40 GMT

திருப்பூர் தொட்டியபாளையத்திலிருந்து கொடுவாய் செல்லும் தார்ச்சாலையில் அருகே ஆழமான பள்ளம் மற்றும் அதன் அருகிலேயே கிணறும் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தார்ச்சாலைக்கும் கிணறுக்கும் 5 அடி தூரம் மட்டுமே உள்ளதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்