மணல் மேடு அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2024-07-28 18:15 GMT

சேலம் தலைவாசல் சர்வீஸ் சாலை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த குறுகலான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் மண் மேடு போல கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எதிர்எதிரில் இருபுறமும் வாகனங்கள் வந்தால் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் இந்த சாலையோரம் உள்ள மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்