கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2024-07-21 13:38 GMT
ராமநாதபுரம்  மாவட்டம்  கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது .மேலும் நீண்ட நாட்களாக சாலை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்த கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்