குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-21 12:44 GMT
மேல்மலையனூர் அருகே முருகன்தாங்கல்பட்டியில் இருந்து சாத்தாம்பாடி கூட்டுசாலை வரை உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்