குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-14 18:09 GMT

நாமக்கல் போதுபட்டி 4 ரோடு முதல் நல்லிபாளையம் சாவடி பஸ் நிறுத்தம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வருவார்களா?

-விசாலாட்சி, நாமக்கல்.

மேலும் செய்திகள்