பாதசாரிகள் அவதி

Update: 2024-07-14 07:15 GMT

மெதுகும்மல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐங்காமம் கிராமம் பகுதியில் சாலை செல்கிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தார்ச்சாலை என்பதற்குரிய அடையாளமே தெரியாத நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்