குறுகளான சாலை

Update: 2024-07-07 13:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டில் இருந்து திருமாந்துறை செல்லும் சாலையானது குறுகளாக உள்ளதால் இந்த சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்