சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-06-30 14:53 GMT
உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்