சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2024-06-30 14:52 GMT
சின்னசேலம் அருகே நயினார்பாளையம் 4 முனை சந்திப்பில் இருந்து கருந்தலாக்குறிச்சி கிரமாத்துக்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் இருபுறமும் உள்ள பள்ளத்தில் மண்ணை கொட்டி சமன்படுத்தாததால் அந்த வழியாக வரும் 4 சக்கர வாகனங்களுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் வழிவிடும்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையின் இருபுறமும் உள்ள பள்ளத்தில் மண்ணை கொட்டி சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்