சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-30 12:09 GMT
புவனகிரி அருகே ஆனைவாரி முதல் நெல்லிகொல்லை, குறிஞ்சிகொல்லை, மற்றும் மதுவானைமேடு வரை உள்ள சாலையானது பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்