குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-23 14:35 GMT

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் மற்றும் வானமாமலை நகர் நுழைவாயில் முதல் பிரதான சாலைகள், தெருக்கள் என அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. மழை பெய்யும் நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் அவ்வழியே பயணிக்கும வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்