குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-16 17:50 GMT
மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கூட்டு சாலையில் இருந்து முருகன் தாங்கல்பட்டி வரை உள்ள சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்