பெயர் பலகை வேண்டும்

Update: 2024-06-16 13:19 GMT

சென்னை மடிப்பாக்கம், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை பெரியார் நகர் பிரிவு, காஞ்சி காமாட்சி நகர் ஆகிய பகுதிகளுக்கு தெரு பெயர் பலகை வைக்கவில்லை. இதனால், புதிதாக வரும் நபர்கள் அலைந்து திரிகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்