பழுதடைந்த சாலை

Update: 2024-06-16 12:06 GMT

பந்தலூர் அருகே செம்பக்கொல்லியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலைகளில் உள்ள குழிகளில் விடாமல் இருக்க ஒதுங்கி செல்லும் போது, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் நிலை காணப்படுகிறது. எனவே, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்