தார் சாலை வேண்டும்

Update: 2024-06-16 11:32 GMT

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியில் அமைக்கப்பட்டுள்ள சாலையானது பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்