பொதுமக்கள் சிரமம்

Update: 2024-06-09 14:59 GMT


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி வாகவயல் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பஸ்கள் வருவதில்லை. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் அப்பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்