சாலையோர குழியை மூட வேண்டும்

Update: 2024-06-09 14:36 GMT

சாலையோர குழியை மூட வேண்டும்

திருப்பூர் மாநகரில் ஆங்காங்கே தண்ணீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் பெருமாநல்லூர் பரமசிவம்பாளையம் செல்லும் சாலையில் குடிநீர் இணைப்பு பழுது ஏற்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இதனால் மண் எடுத்து ரோட்டோரம் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துகுள்ளாகின்றனர். ரோட்டோரத்தில் கிடக்கும் மண் கழிவுகள் வெளியே ரோட்டோரம் சிதறிக்கின்ற கிடக்கின்றது. இந்த குழியை மூடாமல் அப்படியே போட்டு விட்டனர். இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் ரோட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்குவியல்களால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்

விமல்,பெருமாநல்லூர்.

89877 88383

மேலும் செய்திகள்