வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-06-02 13:59 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம், சுந்தராஜபுரம் மெயின் ரோடு முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்