சாலையின் நடுவே பள்ளம்

Update: 2024-06-02 13:55 GMT

சென்னை ஆலந்தூர், திருவள்ளுவர் நகர் 2-வது தெருவின் சாலையில் ஒரு பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் அண்ணா சாலையை இணைக்கும் இடத்தில் இருக்கிறது. இந்த பள்ளத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்