சாலையின் அருகே பள்ளம்

Update: 2024-06-02 13:49 GMT

சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் உயர் மட்ட மேம்பாலத்தின் அருகே ஒரு பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் அதிக அளவில் தேங்கி உள்ளது. பள்ளம் சாலையின் அருகே உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையின் அருகில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்