எல்லை கோடு இல்லாத சாலை

Update: 2024-06-02 11:35 GMT

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் தற்போது சாலை மராமத்து பணிகள் மேற்கொண்டு மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டது. அந்த சாலையில் இருபுறமும், இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனம் செல்வதற்கான எல்லை வரையறை கோடுகள் வரையப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையில் எல்லை வரையறை கோடுகள் வரைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்